வானிலையை அறிய ரூ.50 கோடி மதிப்பீட்டில் 2 சி-பேண்ட் டோப்ளர் ரேடார் வாங்க தமிழ்நாடு அரசு டெண்டர்.!!

சென்னை: வானிலையை அறிய ரூ.50 கோடி மதிப்பீட்டில் 2 சி-பேண்ட் டோப்ளர் ரேடார் வாங்க தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது. வானிலை முன்னறிவிப்பை வலுப்படுத்துவதற்காக மாநில பேரிடர் மேலாண்மைத்துறை 2 ரேடார்களை வாங்குகிறது. வானிலை முன்னறிவிப்பை வலுப்படுத்த ராமநாதபுரம், ஏற்காடு ஆகிய இடங்களில் ரேடார்களை பொருத்த திட்டமிட்டுள்ளது.

Related posts

விரிவாக்க பணிகள் விரைவில் தொடங்க முடிவு வடசேரி பஸ் நிலையத்தில் காய்கறி சந்தைக்கான இடம் ஆய்வு: உழவர் சந்தை நிலத்தை வாடகைக்கு பெற திட்டம்

கொலீஜியம் பரிந்துரை செய்தும் நீதிபதிகள் நியமன தாமதத்திற்கு வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா?.. ஒன்றிய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் சரமாரி கேள்வி

சென்செக்ஸ் 84,694 புள்ளிகளை தொட்டு புதிய உச்சம்!