நாம் தமிழர் கட்சிக்கு நெருக்கடி கொடுக்கவே சின்னம் முடக்கம்: சீமான் பேட்டி

சென்னை: நாம் தமிழர் கட்சிக்கு நெருக்கடி கொடுப்பதற்காகவே எங்கள் சின்னத்தை மற்ற கட்சிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். நிச்சயமாக விவசாயி சின்னத்தைக் கேட்டுப் பெறுவோம். தேர்தல் ஆணையத்துடனான பேச்சில் உடன்பாடு ஏற்படவில்லை என்றால் நீதிமன்றத்தில் வழக்கு தொடருவேன் என்றும் அவர் தெரிவித்தார்.

Related posts

தமிழகத்தில் இரவு 8.30 மணி வரை 11 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

நெய்வேலியில் உள்ள என்எல்சி இந்தியா நிறுவனத்தின் இணையதளம் முடக்கம்

பாஜ மூத்த தலைவர் அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!