வயநாடு அருகே ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 70-ஆக உயர்வு!!

திருவனந்தபுரம் : வயநாடு அருகே ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 70-ஆக உயர்ந்துள்ளது. முண்டகை, சூரல்மலை, மேல்பாடி ஆகிய இடங்களில் நள்ளிரவில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவால் பெரும் பாதிப்புக்குள்ளான சூரல்மலை கிராமத்தின் ஒரு பகுதி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

Related posts

புரட்சி பாரதம் கட்சி தலைவராக பூவை எம்.ஜெகன் மூர்த்தி 22 ஆண்டுகள் நிறைவு: மாபெரும் கிரிக்கெட் போட்டி

வியாட்நாமில் யாகி புயல் தாக்கியதில் 14 பேர் பலி; 176 பேர் காயம்

குஜராத்தில் 4 குழந்தைகள் உட்பட 12 பேர் மர்ம காய்ச்சலால் பலி