நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடு பகுதிக்கு செல்கிறார் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி

வயநாடு : நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடு பகுதிக்கு செல்கிறார் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி. வயநாடு மக்களவைத் தொகுதியில் வென்ற ராகுல் காந்தி பின்பு ராஜினாமா செய்திருந்தார். வயநாடு அருகே ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது.

Related posts

100 ஆண்டுகளுக்கு முன்பு சிந்து சமவெளி நாகரிகத்தை கண்டுபிடித்த ஜான் மார்ஷலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நன்றி

சிந்து சமவெளி நாகரிகத்தை கண்டுபிடித்த ஜான் மார்ஷலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நன்றி

ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிகளுக்கான சிவில் சர்வீஸ் மெயின் தேர்வு இன்று தொடங்குகிறது