வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு புதுச்சேரி சட்டப்பேரவையில் இரங்கல்

புதுச்சேரி : வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு புதுச்சேரி சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. புதுச்சேரி சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் எழுந்து நின்று 2 நிமிடம்
மவுன அஞ்சலி செலுத்தினர். புதுச்சேரி மாநில சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் உரையுடன் நேற்று தொடங்கியது.

Related posts

நைஜீரியாவில் பயணிகள் வாகனம் மீது டேங்கர் லாரி மோதியதில் 48 பேர் உயிரிழப்பு

சென்னையில் அக்.8-ல் விமானப்படை சாகச நிகழ்ச்சி

இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் 82 பள்ளிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிப்பு