கேரள நதிகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்த மத்திய நீர் ஆணையம்!!

திருவனந்தபுரம் : கேரள நதிகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால் மத்திய நீர் ஆணையம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தது. ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தி உள்ளது. கேரளாவில் தொடரும் கனமழையால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது.

Related posts

உத்திரப்பிரதேசத்தில் உயர்அழுத்த மின் கம்பி அறுந்து 20 பேர் காயம்

திருச்சி என்ஐடி கல்லூரியில் படிக்கும் மத்திய பிரதேச மாநில மாணவி காணாமல் போனதாக புகார்

சென்னையில் காவல்நிலையத்தில் அதிகாலையில் புகுந்த நபர் பெண் காவலரிடம் தகராறு