வயநாட்டில் ஏற்பட்டது நில அதிர்வு இல்லை: தேசிய நில அதிர்வு மையம் தகவல்

டெல்லி: கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்டது நில அதிர்வு இல்லை என தேசிய நில அதிர்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வயநாட்டில் உள்ள மேப்பாடியில் இன்று காலை 10.15 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியானது.

 

Related posts

செப் 20: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

மங்களூரு அருகே 2 தலையுடன் பிறந்த கன்றுக்குட்டி

ரூ 100 கோடி மதிப்பு நிலத்தை குமாரசாமிக்கு விடுவிக்க எடியூரப்பா பெற்ற பங்கு எவ்வளவு?