வயநாட்டில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 276-ஆக உயர்வு

வயநாடு: வயநாட்டில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 276-ஆக அதிகரித்துள்ளது வயநாட்டில் 3-வது நாளாக மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இன்னும் 240 பேர் குறித்த விபரங்கள் தெரியவில்லை. தேசிய பேரிடர் மீட்புக்குழு, ராணுவம், தீயணைப்புத்துறையினர் இணைந்து மீட்புப் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

சென்னையில் அக்.8-ல் விமானப்படை சாகச நிகழ்ச்சி

இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் 82 பள்ளிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிப்பு

இந்தியா – வங்கதேசம் இடையிலான டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட் இன்று விற்பனை