வயநாட்டில் மீண்டும் மாவோயிஸ்ட்டுகள் நடமாட்டம்..!!

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் மீண்டும் மாவோயிஸ்ட்டுகள் நடமாடி வருகின்றனர். வயநாடு பகுதியில் இன்று காலை மாவோயிஸ்ட்டுகள் 4 பேர் ஆயுதங்களுடன் நடமாடி வந்த நிலையில், வனத்தை ஒட்டிய கிராமப் பகுதிகளில் தேர்தலை புறக்கணிக்குமாறு மக்களுக்கு மாவோயிஸ்ட்டுகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

Related posts

ரூ2000க்கு மேல் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி?.. நாளை நடக்கும் கூட்டத்தில் முடிவு

காஷ்மீரில் தேர்தல் விதிகள் மீறல்: 5 அரசு ஊழியர்கள் பணியிடை நீக்கம்

தேர்தலில் சீட் மறுப்பு எதிரொலி: அரியானா மாஜி அமைச்சர் பாஜவுக்கு திடீர் முழுக்கு