Latest இந்தியா செய்திகள் வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 146 ஆக உயர்வு! MuthuKumarJuly 31, 2024, 7:11 am0118 views வயநாடு: வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 146 ஆக உயர்ந்துள்ளது. தோண்ட தோண்ட உடல்கள் கிடைப்பதால் திகைத்து நிற்கும் மக்கள். காணாமல் போனோரை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.