வயநாட்டில் அடுத்தடுத்து ஏற்பட்ட 2 நிலச்சரிவுகள்.. 7 பேர் இதுவரை உயிரிழப்பு!

கேரளா: தொடர் மழையால் வயநாடு மாவட்டம் முண்டக்கை என்ற இடத்தில் நள்ளிரவு 1 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், அதிகாலை 4 மணிக்கு சுமார் 2 கி.மீ தொலைவில் சூரல்மலை என்ற இடத்தில் 2வது நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 30-க்கும் மேற்பட்டோர் மருத்துமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நிலச்சரிவில் சிக்கியுள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

Related posts

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது