வயநாடு நிலச்சரிவில் சிக்கி 24 தமிழர்கள் உயிரிழப்பு; 25 தமிழர்களை காணவில்லை என அறிவிப்பு..!!

வயநாடு: வயநாடு நிலச்சரிவில் சிக்கி 24 தமிழர்கள் உயிரிழந்த நிலையில் 25 தமிழர்களை காணவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலிருந்து சென்ற 2 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்ததில் தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

பெண் பயிற்சி மருத்துவர் பலாத்கார கொலை வழக்கு : மருத்துவர்கள் நாளை மாலைக்குள் பணிக்கு திரும்ப உத்தரவு!!

கிருஷ்ணகிரி பள்ளியில் போலி என்.சி.சி முகாம் நடத்த உதவிய என்.சி.சி அலுவலர் பணியிடை நீக்கம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் நன்றி தெரிவித்து தீர்மானம்..!!