வயநாடு அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் உயிரிழப்பு..!!

திருவனந்தபுரம்: கேரள வயநாடு அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே புளியம்பாறையைச் சேர்ந்த காளிதாஸ் உயிரிழந்தார். சூரமலை பகுதிக்கு கட்டட வேலைக்காக சென்ற காளிதாஸ் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தார். நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே புளியம்பாறை பகுதியைச் சேர்ந்த காளிதாஸ் கட்டட வேலைக்காக கேரளா சென்றுள்ளார்.

Related posts

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது