வயநாடு நிலச்சரிவு: சூர்யா, ஜோதிகா, கார்த்தி ரூ.50 லட்சம் நிவாரணம்

சென்னை: வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் விதமாக, நடிகர்கள் சூர்யா, கார்த்தி, ஜோதிகா ஆகியோர் இணைந்து ரூ.50லட்சம் நிதியை நிவாரணமாக வழங்கியுள்ளனர். ஏற்கனவே, வயநாடு நிலச்சரிவு தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் நடிகர் சூர்யா பதிவிட்டிருந்தார்.

Related posts

பரம்பொருள் பவுண்டேஷன் youtube சேனலில் பள்ளியில் நடந்த வாக்குவாதம் தொடர்பான வீடியோ நீக்கம்

நைஜீரியாவில் பயணிகள் வாகனம் மீது டேங்கர் லாரி மோதியதில் 48 பேர் உயிரிழப்பு

சென்னையில் அக்.8-ல் விமானப்படை சாகச நிகழ்ச்சி