நிலச்சரிவு ஏற்பட்ட வயநாடு சூரல்மலையில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ஆய்வு..!!

வயநாடு: நிலச்சரிவு ஏற்பட்ட வயநாடு சூரல்மலையில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ஆய்வு மேற்கொண்டுள்ளார். மக்களை மீட்க ராணுவத்தினர் கட்டிவரும் பெய்லி பாலத்தில் முதலமைச்சர் பினராயி விஜயன் ஆய்வு செய்தார். முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து முதலமைச்சர் பினராயி விஜயன் ஆறுதல் கூற உள்ளார்.

Related posts

திமுக பவளவிழாவை ஒட்டி, கட்சியினர் இல்லங்கள், அலுவலகங்களில் கட்சிக்கொடி பறக்கட்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பரம்பொருள் பவுண்டேஷன் youtube சேனலில் பள்ளியில் நடந்த வாக்குவாதம் தொடர்பான வீடியோ நீக்கம்

நைஜீரியாவில் பயணிகள் வாகனம் மீது டேங்கர் லாரி மோதியதில் 48 பேர் உயிரிழப்பு