வயநாடு நிலச்சரிவு; SRM பல்கலைக்கழகம் சார்பில் ரூ.1 கோடி வழங்கப்படும்: பாரிவேந்தர்

சென்னை: கேரள முதல்வரை சந்தித்து SRM பல்கலைக்கழகம் சார்பில் ரூ.1 கோடி வழங்கப்படும் என ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர் தெரிவித்துள்ளார். கேரளா வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார். களத்தில் மீட்புப் பணியாற்றும் அரசு ஊழியர்கள், தன்னார்வலர்களுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.

Related posts

பரம்பொருள் பவுண்டேஷன் youtube சேனலில் பள்ளியில் நடந்த வாக்குவாதம் தொடர்பான வீடியோ நீக்கம்

நைஜீரியாவில் பயணிகள் வாகனம் மீது டேங்கர் லாரி மோதியதில் 48 பேர் உயிரிழப்பு

சென்னையில் அக்.8-ல் விமானப்படை சாகச நிகழ்ச்சி