வயநாடு நிலச்சரிவில் சிக்கி காணாமல் போன 206 பேரை தேடும் பணி தீவிரம்: முதல்வர் பினராயி விஜயன் தகவல்

வயநாடு: வயநாடு நிலச்சரிவில் சிக்கி காணாமல் போன மேலும் 206 பேரை தேடும் பணி தீவிரமடைந்து உள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். ட்ரோனில் ரேடார் பொருத்தப்பட்டு 206 பேர் தேடப்பட்டு வருவதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தகவல் தெரிவித்தார். நிலச்சரிவில் சிக்கி காணாமல் போனவர்களை மீட்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது என்றும் கூறியுள்ளார்.

Related posts

பெண் பயிற்சி மருத்துவர் பலாத்கார கொலை வழக்கு : மருத்துவர்கள் நாளை மாலைக்குள் பணிக்கு திரும்ப உத்தரவு!!

கிருஷ்ணகிரி பள்ளியில் போலி என்.சி.சி முகாம் நடத்த உதவிய என்.சி.சி அலுவலர் பணியிடை நீக்கம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் நன்றி தெரிவித்து தீர்மானம்..!!