வயநாடு நிலச்சரிவு: 4 பேரை 4 நாட்களுக்கு பிறகு ஹெலிகாப்டர் மூலம் உயிருடன் மீட்டது ராணுவம்..!!

வயநாடு: வயநாடு நிலச்சரிவில் சிக்கியிருந்த 4 பேரையும் 4 நாட்களுக்கு பிறகு ஹெலிகாப்டர் மூலம் ராணுவம் உயிருடன் மீட்டுள்ளது. படவேட்டு குன்னு என்ற இடத்தில் நிலச்சரிவில் சிக்கியிருந்த 2 பெண்கள், 2 ஆண்கள் மீட்கப்பட்டனர். 4 பேரும் மீட்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related posts

இலங்கை வசமுள்ள அனைத்து மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வெளியுறவு அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

அரசு மருத்துவமனைகளில் உள்ள குறைபாடுகளை களைய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: எடப்பாடி வலியுறுத்தல்

திருப்பூர் மாவட்டத்தில் குடும்ப பிரச்சனை காரணமாக மருமகன் மாமனாரை துப்பாக்கியால் சுட்டுக்கொலை: மருமகனும் தற்கொலை