வயநாடு நிலச்சரிவு: விவசாயிகள் சங்கம் ரூ.1 லட்சம் நிதி

ஈரோடு: வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ விவசாயிகள் சங்கத்தினர் ரூ.1 லட்சம் நிதி வழங்கியுள்ளனர். ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கராவிடம் விவசாயிகள் ரூ.1 லட்சத்துக்கான காசோலையை வழங்கினர்.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்