வயநாடு நிலச்சரிவு: ரூ.1 கோடிக்கான காசோலை வழங்கியது அதிமுக

கேரளா: வயநாடு நிலச்சரிவு பாதிப்புக்கு அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்ட ரூ.1 கோடிக்கான காசோலை கேரள முதல்வரிடம் வழங்கப்பட்டது. இதில் அக்கட்சியின் தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி. வேலுமணி, கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை சந்தித்து வழங்கினர்.

Related posts

‘அதிமுகவை விட்டு யாரும் போகல’: சொல்கிறார் எடப்பாடி

மாவட்டந்தோறும் முதியோர் இல்லம்: அரசு அமைக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

தமிழ் வழி சான்று உண்மையா? லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் விசாரிக்க உத்தரவு