வயநாடு கனமழையால் இரும்பு பாலம் அமைக்கும் பணியில் தொய்வு

கேரளா: வயநாடு நிலச்சரிவில் கடுமையாக பாதிக்கப்பட்ட முண்டக்கை, சூரல்மலை பகுதியில் தற்போது கனமழை பெய்வதால் மீட்புப்பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இருவழிஞ்சி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரிப்பால், மீட்புப் பணியில் ஈடுபட்டவர்கள் வெளியேற்றம். ஆற்றின் இடையே தற்காலிக இரும்பு பாலம் அமைக்கும் பணியும் தடைபட்டுள்ளது.

 

Related posts

லெபனானில் பேஜர்களை தொடர்ந்து வாக்கி டாக்கிகள் வெடித்ததில் 20 பேர் உயிரிழப்பு

உத்திரப்பிரதேசத்தில் உயர்அழுத்த மின் கம்பி அறுந்து 20 பேர் காயம்

திருச்சி என்ஐடி கல்லூரியில் படிக்கும் மத்திய பிரதேச மாநில மாணவி காணாமல் போனதாக புகார்