வத்தலகுண்டு அருகே உள்ள மருதாநதி அணை நீர்மட்டம் 9 அடி உயர்வு!!

வத்தலகுண்டு: வத்தலகுண்டு அருகே அய்யம்பாளையத்தில் மருதாநதி அணையின் நீர்மட்டம் 3 நாட்களில் 9 அடி உயர்ந்துள்ளது. மருதாநதி அணையின் நீர்மட்டம் 50 அடியில் இருந்து 59 அடியாக உயர்ந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக மருதாநதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தொடர் மழை காரணமாக மருதாநதி அணைக்கு வினாடிக்கு 100 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

Related posts

தனியார் பள்ளியிடம் இருந்து கையக்கப்படுத்திய இடத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி, கல்லூரி அமைக்க வேண்டும்: வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு

2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் பெரிய அளவில் பார்க்கிங் வசதி ஏற்படுத்த 10 ஏக்கர் நிலம் தேர்வு: பயணிகள் நலன் கருதி நடவடிக்கை

ஜெயா கலை, அறிவியல் கல்லூரியில் ஓணம் கோலப் போட்டிகள்