நீர்வரத்து குறைந்ததால் வைகை அணையில் இருந்து திறக்கப்படும் உபரிநீரின் அளவு குறைப்பு..!!

மதுரை: நீர்வரத்து குறைந்ததால் வைகை அணையில் இருந்து திறக்கப்படும் உபரிநீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. இன்று காலை வைகை அணை 71 அடியை எட்டியதை அடுத்து வினாடிக்கு 3,106 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டது. வைகை அணைக்கு நீர்வரத்து 2,531 கனஅடியாக குறைந்ததால் அணையில் இருந்து உபரிநீர் திறப்பு 2,531 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.

Related posts

தமிழகம் முழுவதும் 99 சதவீத காவல்நிலையங்களில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

கட்சி நிர்வாகிக்கு கொலை மிரட்டல்; பாஜ மாவட்ட தலைவர் மீது வழக்கு

புழல் சிறையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 கோடி மெத்தாம்பெட்டமைன் ₹1.5 கோடி ரொக்கம் பறிமுதல்: 9 பேர் அதிரடி கைது