நீர்வரத்து குறைந்ததால் வைகை அணையில் இருந்து திறக்கப்படும் உபரிநீர் 3,791 கன அடியாக குறைப்பு

ஆண்டிபட்டி: நீர்வரத்து குறைந்ததால் வைகை அணையில் இருந்து திறக்கப்படும் உபரிநீர் 3,791 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. வைகை அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 5,224 கன அடியில் இருந்து 3,791 கனஅடியாக குறைந்தது. வைகை அணை முழு கொள்ளளவான 71 அடியை எட்டியதை அடுத்து அணைக்கு வரும் நீர் அப்படியே உபரிநீராக திறக்கப்படுகிறது.

Related posts

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது