தொடர் நீர்வரத்து காரணமாக மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருகிறது

சேலம்: தொடர் நீர்வரத்து காரணமாக மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருகிறது. மேட்டூர் அணை முழுகொள்ளளவை எட்டுவதற்கு 3 அடி மட்டுமே உள்ளது. டெல்டா பாசனம் மற்றும் ஆடிப் பெருக்குக்காகவும் தற்போது விநாடிக்கு 20,000 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது. தற்போதைய அளவில் நீர்வரத்து தொடர்ந்தால் இன்று இரவு அல்லது நாளைக்குள் மேட்டூர் அணை நிரம்பிவிடும்.

Related posts

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு விவகாரம்; தவறு செய்தவர்களை சும்மா விடமாட்டோம்: அமைச்சர் நாரா.லோகேஷ் ஆவேசம்

ரூ14 ஆயிரம் கடன் தகராறில் நண்பரின் 2 மகன்கள் கழுத்து நெரித்துக்கொலை: கட்டிட மேஸ்திரி வெறிச்செயல்

தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு வெயில் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்