சென்னை: 38 மாவட்டங்களில் நீர்நிலைகளை சிறப்பாக பாதுகாக்கும் மற்றும் மேம்படுத்தும் 100 பேருக்கு நீர்நிலை பாதுகாவலர் விருது வழங்கப்படும். ஒரு நபருக்கு ரூ.1 லட்சம் வீதம் ரூ.1 கோடி செலவில் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: 38 மாவட்டங்களில் நீர்நிலைகளை சிறப்பாக பாதுகாக்கும் மற்றும் மேம்படுத்தும் 100 பேருக்கு நீர்நிலை பாதுகாவலர் விருது வழங்கப்படும். ஒரு நபருக்கு ரூ.1 லட்சம் வீதம் ரூ.1 கோடி செலவில் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.