நீர்நிலைகளை சிறப்பாக பாதுகாக்கும் மற்றும் மேம்படுத்தும் 100 பேருக்கு நீர்நிலை பாதுகாவலர் விருது

சென்னை: 38 மாவட்டங்களில் நீர்நிலைகளை சிறப்பாக பாதுகாக்கும் மற்றும் மேம்படுத்தும் 100 பேருக்கு நீர்நிலை பாதுகாவலர் விருது வழங்கப்படும். ஒரு நபருக்கு ரூ.1 லட்சம் வீதம் ரூ.1 கோடி செலவில் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி தீவிரம்

அதிகாரிகள் முறையாக கண்காணிப்பதில்லை 100 நாள் வேலை திட்டம் கொள்ளையடிக்கும் திட்டம்: நீதிபதிகள் காட்டம்

திருச்சியில் ரூ.315 கோடியில் டைடல் பூங்காவுக்கு டெண்டர்:18 மாதத்தில் கட்டி முடிக்க திட்டம், 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு