மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு வினாடிக்கு 30,000 கனஅடியாக குறைப்பு!

மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு வினாடிக்கு 35,000 கனஅடியில் இருந்து 30,000 கனஅடியாக குறைந்துள்ளது. டெல்டா பாசனத்துக்காக வினாடிக்கு 21,500 கனஅடி நீரும் 16 கண் மதகு வழியாக 8,500 கனஅடி நீரும் திறக்கப்பட்டுள்ளது. கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் மூலம் வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

 

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்