பவானிசாகர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு 6,326 கன அடியாக அதிகரிப்பு!

ஈரோடு: பவானிசாகர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு 3,623 கனஅடியில் இருந்து 6,326 கன அடியாக அதிகரித்துள்ளது. நீலகிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக பவானி சாகர் அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

 

Related posts

செங்கல்பட்டில் 8 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி!!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் கோரிய வழக்கில், நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்

எல்.பி.ஜி.கேஸ் லாரி உரிமையாளர்கள் போராட்டம்..!!