கார் பருவ சாகுபடிக்காக பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

நெல்லை: பாபநாசம் அணையில் இருந்து கார் பருவ சாகுபடிக்காக சபாநாயகர் அப்பாவு தண்ணீரை திறந்துவைத்தார். இதன்மூலம் நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம் பகுதிகளில் 18,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெறும். தேவைக்கு ஏற்ப சுழற்சி முறையில் 105 நாட்களுக்கு பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி