பவானி சாகர் அணையின் நீர்மட்டம் 80 அடியை எட்டியது

ஈரோடு: 105 அடி கொள்ளளவு கொண்ட பவானி சாகர் அணையின் நீர்மட்டம் 80 அடியை எட்டியது. கடந்த 15-ம் தேதி 70 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் தற்போது 80 அடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து 15,264 கன அடியாக இருந்த நிலையில் தற்போது 15,717 கன அடியாக உயர்ந்துள்ளது. பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 80 அடியை எட்டியுள்ளது; அணையில் இருந்து 1,205 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

Related posts

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு

பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

28ம் தேதி காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி திடலில் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பவள விழா பொதுக்கூட்டம்: மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆலோசனை