நீர்நிலைகளில் உள்ள குப்பைக்கழிவுகள் அகற்றப்படும்: மேயர் பிரியா

சென்னை: மழைக்காலத்துக்கு முன்னரே பூங்காக்கள், சாலைகள், கால்வாய்களில் தேங்கியுள்ள குப்பைக் கழிவுகள் அகற்றப்படும் என மேயர் பிரியா தெரிவித்துள்ளார். சென்னை கே.கே.நகர் சிவன் பூங்காவில் நடந்துவரும் தூய்மை பணியை சென்னை மேயர் பிரியா, ஆணையர் குமரகுருபரன் நேரில் ஆய்வு செய்தனர். கடந்த 2 மாதங்களாக பேருந்து சாலைகள் முழுவதும் தீவிர தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது.

Related posts

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு

பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

28ம் தேதி காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி திடலில் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பவள விழா பொதுக்கூட்டம்: மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆலோசனை