மதுரை விடுதி தீ விபத்தில் வார்டனும் சாவு

மதுரை: மதுரை, பெரியார் பஸ் ஸ்டாண்ட் அருகே செயல்பட்டு வந்த பெண்கள் தங்கும் விடுதியில், கடந்த 12ம் தேதி அதிகாலை 4 மணியளவில் பிரிட்ஜ் வெடித்து ஏற்பட்ட தீவிபத்தில் ஆசிரியைகளான பரிமளா, சரண்யா மூச்சு திணறி உயிரிழந்தனர். இதில் படுகாயமடைந்த விடுதி வார்டன் மற்றும் மேலாளார் புஷ்பா (56) நேற்று உயிரிழந்தார்.

 

Related posts

ஊட்டி – குன்னூர் சாலையில் ஒய்யாரமாக வலம் வந்த காட்டு மாடு

கடல்சார் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் ராமேஸ்வரம்-கன்னியாகுமரிக்கு படகு சவாரி: ₹13 கோடியில் மிதவை ஜெட்டி பாலமும் அமைகிறது

அருமனை அருகே குளித்த போது தண்ணீர் இழுத்து சென்றது; இரவு முழுவதும் ஆற்றின் நடுவே இருந்த பாறையில் தூங்கிய போதை வாலிபர்: இறந்ததாக நினைத்து தேடிய தீயணைப்புத்துறையினர்