மதுரை: மதுரை, பெரியார் பஸ் ஸ்டாண்ட் அருகே செயல்பட்டு வந்த பெண்கள் தங்கும் விடுதியில், கடந்த 12ம் தேதி அதிகாலை 4 மணியளவில் பிரிட்ஜ் வெடித்து ஏற்பட்ட தீவிபத்தில் ஆசிரியைகளான பரிமளா, சரண்யா மூச்சு திணறி உயிரிழந்தனர். இதில் படுகாயமடைந்த விடுதி வார்டன் மற்றும் மேலாளார் புஷ்பா (56) நேற்று உயிரிழந்தார்.