அரூர் சிறையில் போதையில் சிக்கிய வார்டன்

சேலம்: தர்மபுரி மாவட்டம் அரூர் கிளைச்சிறையில் கடந்த திங்கள்கிழமை இரவு சேலம் மத்திய சிறை கண்காணிப்பாளரும், கட்டுப்பாட்டு அதிகாரியுமான தமிழ்செல்வன் திடீர் சோதனை நடத்தினார். அப்போது பணியில் இருந்த சீப் ஹெட் வார்டன் அசோக் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக கிளைச்சிறை கண்காணிப்பாளரிடம் விசாரணை நடந்து வருகிறது. வார்டன் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை பாயும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related posts

உத்தராகண்ட் நிலச்சரிவு: 10 தமிழர்கள் சென்னை வருகை

தந்தை பெரியார் 146-வது பிறந்த நாள்: காங். தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, கனிமொழி எம்.பி., அமைச்சர் உதயநிதி வாழ்த்து!!

முதலமைச்சர் நீர்நிலை பாதுகாவலர் விருது வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!!