டெல்லியில் வக்பு மசோதா தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆலோசனைக் கூட்டத்தில் எம்.பி.க்கள் இடையே வாக்குவாதம்

டெல்லி : டெல்லியில் வக்பு மசோதா தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆலோசனைக் கூட்டத்தில் எம்.பி.க்கள் இடையே வாக்குவாதம் நடந்து வருகிறது. வக்பு மசோதா தொடர்பாக பாஜக எம்.பி. ஜெகதாம்பிகா பால் தலைமையிலான நாடாளுமன்ற கூட்டுக் குழு கருத்துகளை கேட்டு வருகிறது. வக்பு மசோதா தொடர்பாக நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களிடம் கருத்துக் கேட்கும் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.

Related posts

2025-ல் நவீன வசதிகளுடன் கூடிய 500 மின்சார தாழ்தள பேருந்துகள் மக்கள் பயன்பாட்டுக்கு வரும்: அமைச்சர் சிவசங்கர்

விஜயகரிசல்குளம் அகழாய்வில் சங்கு வளையல் கண்டெடுப்பு

மேலப்பாளையம் ஆட்டு சந்தையில் தீபாவளி விற்பனை அமோகம்: செம்மறியாடுகளோடு வியாபாரிகள் குவிந்தனர்