வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா குறித்து முஸ்லிம்களிடம் கருத்து கேட்க பாஜ குழு அமைப்பு

புதுடெல்லி: வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பால் அந்த மசோதா நாடாளுமன்ற கூட்டு குழு ஆய்வுக்கு அனுப்பப்பட் டுள்ளது. இந்நிலையில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா பற்றி முஸ்லிம்களிடம் கருத்து கேட்க பாஜ சிறுபான்மையினர் பிரிவு சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர், நாடு முழுவதும் உள்ள முஸ்லிம்களிடம் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா குறித்து கருத்துகளை கேட்டு, நாடாளுமன்ற கூட்டு குழுவிடம் தெரிவிக்க உள்ளனர்.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்