தூத்துக்குடி: வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்தில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீவைகுண்டத்தில் மீட்கப்படுபவர்களுக்கு மருத்துவ உதவி அளிக்கப்பட்டு வருகிறது. முதலுதவி சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் தயார் நிலையில் உள்ளனர். உணவு, மருந்து பொருட்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.