மதில் சுவர் பிரச்சனையில் சமரசம் செய்து கொண்டதாக நடிகை திரிஷா தகவல்: வழக்கு முடித்துவைப்பு

சென்னை: மதில் சுவர் பிரச்சனையில் சமரசம் செய்து கொண்டதாக நடிகை திரிஷா தகவல் தெரிவித்தநிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு முடித்து வைக்கப்பட்டது. வழக்கை முடித்து வைத்த நீதிபதி நடிகை திரிஷா செலுத்திய நீதிமன்ற கட்டணத்தை திருப்பி அளிக்க பதிவுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

Related posts

லட்டு விவகாரம்: பவன் கல்யாணிடம் மன்னிப்பு கேட்டார் நடிகர் கார்த்தி

முறையான பயிற்சியால் எதுவும் சாத்தியமே!

சென்னை விமான நிலைய வளாகத்தில் இரு சக்கர வாகனங்களுக்கு திடீர் தடை விதிப்பு