சென்னை: மதில் சுவர் பிரச்சனையில் சமரசம் செய்து கொண்டதாக நடிகை திரிஷா தகவல் தெரிவித்தநிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு முடித்து வைக்கப்பட்டது. வழக்கை முடித்து வைத்த நீதிபதி நடிகை திரிஷா செலுத்திய நீதிமன்ற கட்டணத்தை திருப்பி அளிக்க பதிவுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.