வாலாஜாபாத் அருகே தகராறை தடுக்க முயன்ற பிஎஸ்எப் வீரர் கொலை..!!

காஞ்சிபுரம்: வாலாஜாபாத் அருகே ஊத்துக்காட்டில் தகராறை தடுக்க முயன்ற பிஎஸ்எப் வீரர் கொலை செய்யப்பட்டுள்ளார். தகராறை தடுக்க முயன்ற எல்லை பாதுகாப்பு படை வீரர் கனகசபாபதிக்கு கத்திக் குத்து விழுந்தது. கத்திக்குத்தில் ஏற்பட்ட ரத்த காயத்துடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது கனகசபாபதி கீழே விழுந்துள்ளார்.

Related posts

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்

பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 2 பேர் தஞ்சாவூரில் கைது: ஜூலை 5ம் தேதி வரை நீதிமன்ற காவல்