அப்போது அங்கிருந்த வீட்டின் மேல்கூரை மீது அந்த கார் பாய்ந்து நின்றது. காரில் பயணித்தவர்கள், வீட்டில் இருந்தவர்கள் எவ்வித காயமின்றி தப்பியதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர். வீட்டின் உள்ளே இருந்தவர்கள் அலறி அடித்து ஓடினார்கள். நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. வீட்டின் சேதத்திற்கு பொறுப்பேற்பதாக காரின் உரிமையாளர் கூறியதை அடுத்து கார் மீட்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக உதகை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.