சொல்லிட்டாங்க…

மாநில அமைச்சர்கள் நியமனம், இலாகா மாற்றங்கள் குறித்து தீர்மானிக்க வேண்டியது முதல்வரின் அதிகாரம். ஆளுநர் தலையிட அரசியல் சட்டத்தில் இடமில்லை. – மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

எதிர்க்கட்சிகள் ஒன்றுபடுவது வேகமெடுப்பதால் பாஜவின் அச்சம் காரணமாக மக்களவை தேர்தல் முன்கூட்டியே நடக்கலாம். – பீகார் முதல்வர் நிதிஷ்குமார்

Related posts

கள்ளக்குறிச்சி மாவட்டம்: வடதொரசலூரில் சிறுவர்கள், சிறுமிகள் உட்பட 7 பேருக்கு எலிக்காய்ச்சல் பாதிப்பு!

திருப்புத்தூர் அருகே காய்கறி வேன் கவிழ்ந்து விபத்து: டிரைவர், கிளீனர் படுகாயம்

ஜாமீனில் விடுவிக்கப்பட்டவர்களிடம் ‘கூகுள் லொகேஷன்’ கேட்க கூடாது: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு