வைகை அணையில் இருந்து தொடர்ச்சியாக திறக்கப்படும் நீரால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு

மதுரை: வைகை அணையில் இருந்து தொடர்ச்சியாக திறக்கப்படும் நீரால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மதுரை யானைக்கல் தரைப்பாலம் அருகே வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மீனாட்சி கல்லூரி – செல்லூர் சாலை, ஆழ்வார்புரம் ஆரப்பாளையம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Related posts

டி20 உலக கோப்பை வென்று தாயகம் திரும்பிய இந்திய வீரர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு..!

எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமின் மனு – இன்று உத்தரவு

பாஜக மூத்த தலைவர் அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி