சம வேலைக்கு சம ஊதியம் தொடர்பான இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை பற்றி நவ.1-ல் மூவர் குழு ஆலோசனை

சென்னை: சம வேலைக்கு சம ஊதியம் தொடர்பான இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை பற்றி நவ.1-ல் மூவர் குழு ஆலோசனை மேற்கொள்ள உள்ளது. தமிழ்நாடு அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள மூவர் குழு சார்பில் நாளை மறுநாள் பிற்பகல் 3.30 மணிக்கு ஆலோசனை மேற்கொள்ள உள்ளது. நிதித்துறை செயலாளர், பள்ளிக்கல்வித்துறை செயலாளர், தொடக்கக் கல்வி இயக்குநர் அடங்கிய மூவர் குழு ஆலோசிக்க உள்ளது. நாளை மறுநாள் நடைபெறும் ஆலோசனையில் 5 ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.

Related posts

குப்பை, உணவு கழிவுடன் சேர்த்து நாப்கின், ஊசியை போடக்கூடாது: வார்டுசபை கூட்டத்தில் அறிவுறுத்தல்

சிறுவன் உட்பட 8 பேர் சேர்ந்து பாடகர் மனோவின் மகன்கள் மீது தாக்குதல்: வைரலாகும் புதிய சிசிடிவி காட்சி

இடிந்து விழும் நிலையில் மின்வாரிய அலுவலகம்: புதிதாக கட்ட வலியுறுத்தல்