சென்னை வியாசர்பாடியில் ரூ.14.75 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்..!!

சென்னை: சென்னை வியாசர்பாடியில் போலீசாரின் வாகன சோதனையின் போது ரூ.14.75 ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டது. சவுகார்பேட்டையைச் சேர்ந்த மோகன்லால் என்பவரிடம் இருந்து ரூ.14.75 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

Related posts

குட்கா முறைகேடு வழக்கு: மாஜி அமைச்சர்கள், டிஜிபிக்கள் நீதிமன்றத்தில் ஆஜர்; விசாரணை 23ம் தேதிக்கு தள்ளிவைப்பு

நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே சஞ்சய் என்ற 3 வயது சிறுவன் கொலை..!!

செப்டம்பர் 12-ம் தேதி காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம்