வியாசர்பாடியில் திருட்டு வழக்குகளில் தொடர்புடைய இளைஞர் கொல்லப்பட்ட வழக்கில் 4 பேர் கைது..!!

சென்னை: வியாசர்பாடியில் திருட்டு வழக்குகளில் தொடர்புடைய சீனு என்ற இளைஞர் கொல்லப்பட்ட வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். சூர்யா, நொள்ள மணி, பல்லுமணி, சாமுவேல் ஆகியோரை புளியந்தோப்பு போலீஸ் கைது செய்தது.

Related posts

ஓரிக்கை சமத்துவபுரம் குடியிருப்பில் மழைநீர் வடிகால்வாய் அமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

உத்திரமேரூரில் திரவுபதியம்மன் கோயிலில் துரியோதனன் படுகளம்

மீண்டும் முதல் மனைவியுடன் வாழ ஆசைப்பட்டு 2வது மனைவியை பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற கணவரிடம் போலீசார் விசாரணை: காஞ்சிபுரத்தில் பரபரப்பு