Latest செய்திகள் தமிழகம் விருத்தாசலம் அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 7பேரை வெறி நாய் கடித்தது!! NithyaDecember 14, 2023, 4:02 pm0217 views கடலூர்: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 7பேரை வெறி நாய் கடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வெறிநாய் கடித்ததில் காயமடைந்த ஒரு பெண் உட்பட 7 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.