விருத்தாசலம் அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 7பேரை வெறி நாய் கடித்தது!!

கடலூர்: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 7பேரை வெறி நாய் கடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வெறிநாய் கடித்ததில் காயமடைந்த ஒரு பெண் உட்பட 7 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.

 

Related posts

நீட் தேர்வை எதிர்த்து திமுக இன்று ஆர்ப்பாட்டம்

ஜூலை-03: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

கேளம்பாக்கத்தில் ரூ.3 கோடி மதிப்புள்ள அரசு நிலம் மீட்பு: வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை