விருத்தாசலம் அருகே மணலூர் கிராமத்தில் 30 சவரன் நகை கொள்ளை..!!

கடலூர்: விருத்தாசலம் அருகே மணலூர் கிராமத்தைச் சேர்ந்த சுப்புராய பிள்ளை என்பவர் வீட்டில் 30 சவரன், ரூ.70,000 பணம் மர்ம நபரால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. வீட்டின் முன்பக்க கதவை உடைத்து, மர்மநபர்கள் பீரோவில் இருந்த நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

 

Related posts

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவுக்கு Late-ஆக வந்தாலும் வரவேற்பு Latest-ஆக உள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு