கடலூர்: விருத்தாசலம் அருகே மணலூர் கிராமத்தைச் சேர்ந்த சுப்புராய பிள்ளை என்பவர் வீட்டில் 30 சவரன், ரூ.70,000 பணம் மர்ம நபரால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. வீட்டின் முன்பக்க கதவை உடைத்து, மர்மநபர்கள் பீரோவில் இருந்த நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.