வி.பி.சிங் நினைவை போற்றும் வகையில் சென்னையில் அவரது முழுஉருவ சிலை அமைக்கப்படும்: பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: வி.பி.சிங் நினைவை போற்றும் வகையில் சென்னையில் அவரது முழுஉருவ சிலை அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துளளார். பேரவையில் பேசிய முதலமைச்சர், கருணாநிதியை சொந்த சகோதரர் போல நினைத்தவர் வி.பி.சிங். தந்தை பெரியார், கலைஞர் ஆகியோரை மிகவும் மதித்தார். தமிழகத்தை தமது சொந்த ரத்த சொந்தங்கள் இடமாக நினைத்தார். வாழ்வதை காட்டிலும் மரணத்தை தேர்ந்தெடுப்பது நல்லது எனக்கூறி பிரதமர் பதவியிலிருந்து விலகியவர் என்று குறிப்பிட்டார்.

Related posts

பட்டினப்பாக்கம் லூப் சாலையில் ரூ.9.97 கோடியில் அமைக்கப்பட்ட நவீன மீன் மார்க்கெட்டில் கடைகளை விரைந்து ஒதுக்கீடு செய்ய வேண்டும்: வியாபாரிகள் கோரிக்கை

துபாய், மலேசியாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த 6 கிலோ தங்கம் பறிமுதல்: சர்வதேச கடத்தல் கும்பலில் 4 பேர் கைது

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்: டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே