மறு வாக்கு எண்ணிக்கையில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வேட்பாளர் வெற்றி!!

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் காயாமொழி ஊராட்சி மன்றத் தேர்தல் மறு வாக்கு எண்ணிக்கையில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். மறு வாக்கு எண்ணிக்கையில் ராஜேஸ்வரன் 1069 வாக்குகளும், முரளி மனோகரன் 1069 வாக்குகளும் பெற்றனர். ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கான தேர்தலில் ராஜேஸ்வரன் ஒரு வாக்கு வித்தியாசத்தில் மீண்டும் வெற்றி பெற்றதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Related posts

ஹெலிகாப்டர் சகோதரர்களான பாஜ பிரமுகர்களின் சொத்தை வழக்கில் இணைக்க வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு

தொடர்ந்து 5 மணி நேரம் பட்டாசு ஆலை வெடித்ததால் 50 வீடு சேதம்

கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கு; வீரப்பன் கூட்டாளி தலைமறைவு குற்றவாளி: ஈரோடு கோர்ட் அறிவிப்பு