வாக்கு எண்ணிக்கை மையங்களில் 3000 போலீஸ் பாதுகாப்பு

சென்னை : சென்னையில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களில் சுமார் 3,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். அண்ணா பல்கலை., ராணி மேரி கல்லூரி, லயோலா கல்லூரி ஆகிய 3 வாக்கு எண்ணிக்கை மையங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் மேற்பார்வையில் 3,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.

Related posts

காதலுக்கு ஊழியர் மறுப்பு; கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு: சிறுவன், 3 பேர் கைது

இரட்டை கொலை வழக்கு : 3 பேருக்கு இரட்டை ஆயுள்

‘அலைபாயுதே’ பாணியில் காதல் திருமணம் தாய் வீட்டு சிறையில் வைத்ததால் சுவர் ஏறிகுதித்து தப்பிய இளம்பெண்:காதலனுடன் காவல் நிலையத்தில் தஞ்சம்