இன்று முதல் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு

சென்னை: தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி இன்று தொடங்குகிறது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு, வீடாகச் சென்று வாக்காளர் அட்டையில் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களை சரிபார்க்க உள்ளனர். அக்டோபர் 18 வரை வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி நடைபெற உள்ளது

Related posts

வேளச்சேரி பேருந்து நிலையம் அருகே கத்தியால் குத்தி செல்போன் பறிப்பு..!!

கிறிஸ்தவ மிஷனரியுடன் ஆங்கிலேய அரசு சேர்ந்து பாரத அடையாளத்தை அழிக்க முயற்சி என ஆளுநர் ரவி பேசியது கண்டிக்கத்தக்கது :தமிழக ஆயர் பேரவை

அதிக அளவில் பணப் பரிவர்த்தனை: ED விசாரணை